தினம் ஒரு திருக்குறள்
குறள்:1(1)
பால்: அறத்துப்பால்
இயல்: பாயிரம் இயல்
அதிகாரம்: கடவுள் வாழ்த்து
*அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு*
*விளக்கம்:*
எழுத்துக்கள் எல்லாம் அகரம் என்னும் ஒலி எழுத்தை முதலாகக் கொண்டுள்ளன. அது போல, உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் ஆதியாகிய கடவுளை முதலாகக் கொண்டுள்ளன.
*திவாகர்.ரா*
தேதி 09.09.2022
Comments
Post a Comment